330
ரயில்வேத் துறையில் 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 8 புதிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஏழு மாநிலங்களில் உள்ள14 மாவட்டங்...

343
பாம்பன் புதிய ரயில் பாலத்தின் மைய பகுதியில் செங்குத்து பாலம் பொருத்தப்பட்டதை ரயில்வே கட்டுமான ஊழியயர்கள் வாண வேடிக்கையுடன் கொண்டாடினர். பாம்பன் கடலில் 550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த 2018ஆம் ஆ...

349
பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய பாலம் வழியாக வரும் அக்டோபர் ஒன்றாம் தேதியிலிருந்து ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை தொடங்கும் என தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என் சிங் செய்தி குறிப்பில் கூறியுள்ளார். ...

275
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பழைய ரயில் பாலம் அருகே 535 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் புதிய ரயில் பாலத்தில் மின் கம்பங்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ராட்சத கிரேன் உதவியு...

412
ராமாயணத்துடன் தொடர்புடைய  9 புனிதத் தலங்களுக்கு 19 நாள் பயணம் செல்லும் ஸ்ரீராமாயண யாத்ரா என்ற புதிய ரயிலை மத்திய இணை அமைச்சர் மீனாட்சி லேகி கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். டெல்லி சப்தர்ஜங்கில்...

902
ரயில்களில் காத்திருப்போர் பட்டியலை பூஜ்யம் நிலைக்குக் கொண்டு செல்ல, அடுத்த சில ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் புதிய ரயில்கள் வாங்கப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள...

3635
சென்னையை அடுத்த வண்டலூர்-ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்க, நிர்வாக ரீதியான ஒப்புதலை தெற்கு ரயில்வே வழங்கியுள்ளது. இதையடுத்து ரயில் நிலையத்துக்கான வரைபடம் தயாராகும் என்றும்,...



BIG STORY